Sunday, March 2, 2008

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது



Epic


A feather detaching itself
From the wing
Render on the
Pages of the wind
The lif of the bird

2 comments:

கணேஷ்... said...
This comment has been removed by the author.
Kalyan said...

இந்த கவிதையை முதன்முதலாக ரசித்த நாளில் இருந்து இதனுடைய தீவிர காதலன் ஆகி விட்டேன்.. அவ்வளவு அழகான கவிதை.. நன்றி..
இந்த கவிதையைத் தான் ரொம்ப நாளாக என்னுடைய முகநூலின் சுயவிவர படமாக வைத்து இருக்கிறேன் (உங்கள் பெயருடன்), நீங்கள் தடுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்..