Sunday, March 2, 2008

மானுடம்


ஒரு ஜூலை ஒன்பது நாள்
சிங்கள வெறியின்
குதறலில் சிக்கி இ
லங்கையில் அலறிற்று
தமிழ்ச் சனம்
அலறலைக் கேட்ட
உலகத்துக்கு
இலங்கைத் தமிழ்
விளங்கவில்லை.
ஆயினும் மானுடம்
ஒரே இனம்.

அலறல் மெஷின்கன்
உறுமலாய் மாறிற்று.
ஒர்ர்ரே பொணம்!

No comments: